Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கத்தை கட்டுப்படுத்த அரச செலவினங்களைக் குறைக்க வேண்டுமாம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரச செலவினங்களைக் குறைக்க வேண்டுமாம்

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையலாம் என அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles