Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles