Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அக்டோபர் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் போதிய பணம் இல்லை என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிதியமைச்சகம் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles