நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
மேலும் 264 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
- மரணங்கள் – 04
- மாவட்டங்கள் – 11
- பாதிக்கப்பட்ட குடும்பங்கள் – 5,212
- பாதிக்கப்பட்ட நபர்கள் – 21,888
- பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் – 117
- முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் – 2