Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றில் சரணடைந்தார் சனத் நிஷாந்த

நீதிமன்றில் சரணடைந்தார் சனத் நிஷாந்த

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles