பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் திருப்தியடையவில்லை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றதாக அவர் தெரிவித்தார்.