கடந்த காலங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவென் வாங்-5 ஆய்வுக் கப்பல் நேற்று (19) கிழக்கு சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
சுமார் 14,000 கடல் மைல் தூரம் 69 நாட்கள் பயணித்த இந்த கப்பல் மீண்டும் சீனாவில் நங்கூரமிட்டுள்ளதுடன் 110 நாட்களாக இந்த கப்பல் கடலில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.