Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பாதுகாப்பான நாடு என கூறுக!

இலங்கை பாதுகாப்பான நாடு என கூறுக!

இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் வீதியில் பட்டினி கிடக்கவில்லை, தெருக்களில் இறக்கும் நபர்களும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles