Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் சில பகுதிகளில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு

நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர – ரணால, கடுவளை, மாபிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த்தாங்கியை சுத்தப்படுத்தும் பணி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles