Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாகாண சபைத் தேர்தலை மார்ச் 30க்கு முன்னர் நடத்த தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை மார்ச் 30க்கு முன்னர் நடத்த தீர்மானம்

2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles