உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த திலீபனின் 35ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
திலீபன், உணவு தவிர்ப்பை ஆரம்பித்த நேரமான 9.45 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது