Thursday, July 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

களனியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

களனி – பட்டிய சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles