Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 ஆவது கொவிட் தடுப்பூசியை மிக விரைவில் பெற்றுக்கொள்க

4 ஆவது கொவிட் தடுப்பூசியை மிக விரைவில் பெற்றுக்கொள்க

நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர் (Pfizer) தடுப்பூசிகளை மேலும் 6 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 15 வீதமான மக்கள் மாத்திரமே நான்காவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 07 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles