Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

நாடாளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன கூறுகிறார்.

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள், இதயம், வலிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சுகாதார அமைச்சு இந்திய கடன் உதவி முறையின் மூலம் மருந்துகளை வாங்குவதாகவும், அந்த மருந்துகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles