Sunday, May 25, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச நிறுவனங்களின் நட்டம் ஒரு இலட்சம் கோடி ரூபாவை தாண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர்

அரச நிறுவனங்களின் நட்டம் ஒரு இலட்சம் கோடி ரூபாவை தாண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கம போன்றவை நட்டத்தை சந்திக்கும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்திய அரசாங்கம், அந்த நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நஷ்டத்தை இனியும் அரசால் தாங்க முடியாது என்று கூறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles