Friday, May 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து

பச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து

முறையான பயிற்சி இல்லாமல் பச்சை குத்துவது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் அதற்கான முறையான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில் அறிவுறுத்தாமை, பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாதகமான நிலைமைகள் ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles