Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது.

இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.

Keep exploring...

Related Articles