Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை சூத்திரத்தின் பொறுப்பு நிதி அமைச்சிடம் கையளிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின் பொறுப்பு நிதி அமைச்சிடம் கையளிப்பு

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தீர்மானம் நிதியமைச்சிடம் கையளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விற்பனையில் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைக்கு இணையான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles