Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மீறியதாகக் கூறி குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles