Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் இரு கைதிகள் தப்பியோட்டம்

யாழில் இரு கைதிகள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இதனையடுத்தே நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles