இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் அவர்கள் இந்தக் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது.