Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் போதியளவு எரிபொருள் உள்ளது - CPC

நாட்டில் போதியளவு எரிபொருள் உள்ளது – CPC

நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில், பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகிய எரிபொருளின் விநியோகம் சீராக இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் CPC கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles