Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமது பணிகளை தனியார் நிறுவனங்களிடம் கைமாற்றிய CEB

தமது பணிகளை தனியார் நிறுவனங்களிடம் கைமாற்றிய CEB

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, மரக்கிளைகளை வெட்டுதல், புதிய இணைப்புகள் வழங்குதல், இணைப்புகளை துண்டித்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு போதியளவு பணியாளர்கள் இருந்த போது இந்த சேவைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார சபையை மறுசீரமைக்கும் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles