Sunday, September 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைக்கால பாதீடு 30 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு

இடைக்கால பாதீடு 30 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு

நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.

அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 31, செப்டெம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles