சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்நிலையில் நாளையதினம்(24) முதல் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.
இதேவேளைஇ இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை விரும்பிய கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.