Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்

கோட்டாவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவர் இந்த வாரம் இலங்கைக்கு மீளத் திரும்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

கோட்டாவின் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles