கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில், கோட்டாபய ராஜபக்ஷ சட்டரீதியாக சில வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை பெற்ற தகுதியானவர் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.