Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்து தாக்கப்பட்ட சம்பவம்: எண்மருக்கு பிணை

தேசபந்து தாக்கப்பட்ட சம்பவம்: எண்மருக்கு பிணை

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles