Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் - ரோசி சேனாநாயக்க

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் – ரோசி சேனாநாயக்க

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை மீட்பதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles