ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 27 சிறுவர்கள் அடங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.