எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.