எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நாடு முழுதும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில் பகலில் 1 மணித்தியாலம், 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.
CC பிரிவில், காலை 6 மணி முதல் 8.30 வரையிலும், MNOXYZ பிரிவுகளில் காலை 5.30 முதல் 8.30 வரையிலும் மின்வெட்டு அமுலாகும்.