Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

35,000 மெற்றிக் டன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதில் இருந்து பெற்றோலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலுக்கான முழுமையான கொடுப்பனவும், மத்திய வங்கியின் உதவியுடன் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles