Saturday, January 31, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலிய வீரர்கள்

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலிய வீரர்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர், இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இதற்காக அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொகையை வழங்கியுள்ளனர்.

இந்த தொகையை இலங்கையின் சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு யுனிசெப் மூலம் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles