Thursday, September 18, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCEB இலாபம் காணும் வரை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை

CEB இலாபம் காணும் வரை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை

மின்சார சபை இலாபம் ஈட்டும் வரை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவ்வாறு செய்தால் மின்சார சபை என்ற நிறுவனமே அழிந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மின்சார சபை ஊழியர்கள் நிலைமையை புரிந்து கொள்வார்கள் எனவும் தொழிற்சங்கங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles