Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

கடந்த சில தினங்களை விட சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.

300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாலமீன் இன்று (10) 1000 முதல் 1500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

பலயா மற்றும் கெலவல்லா மீன்களின் விலை ஒரு கிலோ 1200 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரித்துள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாததால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles