Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுப்பு

பாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுப்பு

நீர்கொழும்பு பிரதேசத்தில் இயங்கும் 4 குளிர்பதனக் களஞ்சியசாலைகளில் பாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மீன் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles