Friday, September 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளின்படி மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரு கிலோ பீன்ஸ் 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர கரட், கோவா, தக்காளி, கத்தரி போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

அத்துடன், மத்திய வங்கியின் தினசரி அறிக்கையின்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலையும் 700 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles