Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜோசப் ஸ்டாலின் கைது

ஜோசப் ஸ்டாலின் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபோதே கோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles