Wednesday, May 7, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உயிர் கொடுத்த இந்தியா

இலங்கைக்கு உயிர் கொடுத்த இந்தியா

மோசமான சூழ்நிலையில் இருந்து மீள இந்தியா பெரிதும் உதவியதாகவும், இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா உயிர் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை ஆற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles