Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உயிர் கொடுத்த இந்தியா

இலங்கைக்கு உயிர் கொடுத்த இந்தியா

மோசமான சூழ்நிலையில் இருந்து மீள இந்தியா பெரிதும் உதவியதாகவும், இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா உயிர் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை ஆற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles