குருநாகல் மலியதேவ வித்தியாலயத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதை நீரில் மூழ்கியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முறையாக திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்களால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.