இன்று (01) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மீண்டும் எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு எரிபொரு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.