Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் விலை அதிகரிப்பால் நன்மையடைந்த தேயிலை விவசாயிகள்

டொலர் விலை அதிகரிப்பால் நன்மையடைந்த தேயிலை விவசாயிகள்

தேயிலைக் கொழுந்துகளின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலைத் தூள் 100 முதல் 130 ரூபா வரை விலை போனதாகவும் ஆனால் ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை 260 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்பினால் தேயிலை விவசாயிகள் நன்மையடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles