பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அனுபவம், ஞானம் மற்றும் அரசியல் முதிர்ச்சி இலங்கையில் சமாதானம் மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
ரணிலின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.