Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார மற்றும் ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles