துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் அங்காராவில் இருந்து ஜேர்மனி நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையே பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டபோது, விமானத்தின் ஊழியர்கள் அந்த உணவை உட்கொண்டதாக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.