Tuesday, March 18, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பி பதவியில் இருந்து விலகினார்

எம்.பி பதவியில் இருந்து விலகினார்

நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles