Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று சபையில் கைப்பேசிகளை பயன்படுத்த தடை

இன்று சபையில் கைப்பேசிகளை பயன்படுத்த தடை

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது கையடக்க தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மதித்து இன்றைய வாக்கெடுப்பை வெற்றியடையச் செய்து உரிய விதிகளுக்கு அமைவாக அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்வதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து எம்.பி.க்களுக்கும் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles