சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவுக்கு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.