Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவசரகால நிலையை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அவசரகால நிலையை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் பொது மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்ட பிரகடனம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எனவே, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அவர்கள் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த அறிவிப்பில், அவசர கால பிரகடனத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் மீறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles